நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம். இந்த நிறுவனத்தின் 2014-15 வரவு செலவு கூட்டம் அங்கீகரிக்கும் போர்டு கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் முடிந்த பிறகு திணமணி நாளிதழில் என்.எல்.சி நிர்வாகத்தின் சேர்மனாக இருந்த சுரேந்திரமோகன் கொடுத்த விளம்பரத்தில், என்.எல்.சி நிறுவனத்தின் அதிபர் என்று கொடுத்திருந்தார். என்.எல்.சி பொதுத்துறை நிறுவனம், இதில் அதிபர் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது, என்று பாரத பிரதமர் …
October, 2015
-
3 October
உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்த தொழில் துறை அமைச்சர் தங்கமணி கரூரில் செய்தியாளர்களிடம் கண்டு தப்பி ஓட்டம்
கரூர் நகராட்சி கூட்டத்தை ஒட்டு மொத்தமாக புறக்கணித்த ஆளுகின்ற அ.தி.மு.க கவுன்சிலர்களை நேரில் அழைத்து அமைச்சர் தங்கமணி இரகசிய விசாரணை நடத்தியதால் பரபரப்பு கரூர் நகராட்சி கூட்டம் கடந்த 30 ம் தேதி புதன் கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்திற்கு ஆளும் அ.தி.மு.க கட்சியை சார்ந்த 37 கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர். ஆனால் பல்வேறு காரணங்களுக்காகவும் தங்கள் வார்டு மேம்பாட்டிற்காகவும் குரல் எழுப்பி வெளி நடப்பு செய்யும் எதிர் …
September, 2015
-
30 September
தூத்துக்குடி நகராட்சி ஆணையர் பூங்கொடி பணம் கொடுத்தால் ஆர்டர் தருவேன்- ஆணையர் ஆட்டத்தைக் கண்டு கலங்கும் மாநகராட்சி- ஆணையர் டேபிள் குவிந்துள்ள 400 கோப்புகள்..
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக சேலத்திலிருந்து மாற்றப்பட்ட பூங்கொடி 10.08.2015 அன்று பதவியேற்றார். பதவியேற்ற நாள் முதல் பதவியில் இருந்ததை விட விடுமுறையில் இருந்தது தான் அதிகம். அதுபோல அவரது அறையில் அவரது கையெழுத்திற்காக பைல்கள் மலைபோல் குவிந்துள்ளது. இதையெல்லாம் விட கொடுமையான செயல் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் பணிகளை பார்வையிடச்சென்றால் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வாகனங்களில் இருந்து இறங்கும்பொழுது அவருடைய உதவியாளர் குடை பிடித்துக்கொள்வார். அதுபோலத்தான் தூத்துக்குடி …
-
27 September
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் ஐ.ஏ.எஸ், அமைச்சர் ரமணா கூட்டணியின் மரக்கன்று ஊழல்..மரக்கன்று மூலம் அதிமுகவுக்கு தேர்தல் பிரச்சாரம்
தமிழக முதலமைச்சரின் செயலாளர் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ், பின்னணியில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தை ஊழல் நிர்வாகமாக மாற்றிக்கொண்டு இருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் ஐ.ஏ.எஸ்ஸின் 26.9.15ம் தேதி ஊழல் மரக்கன்று ஊழல்.. வீரராகவராவ் ஐ.ஏ.எஸ், 26.9.15 காலை திருவள்ளூரில் 3லட்சம் மரக்கன்று நடும் விழாவை தொடங்கினார். வழக்கம் போல் அமைச்சர் ரமணா, வீரராகவராவ் உடன் கூட்டணி அமைத்துவிட்டார். 26.9.15 மரக்கன்று நடும் விழா தொடங்கிய போது, மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளிலும் …
-
23 September
ம.தி.மு.க வை அழிக்க வை.கோ வால் மட்டும் முடியும்- கரூர் மதிமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பரணி.கே.மணி
கரூர் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து பரணி கே.மணி நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மக்கள்செய்திமையம் நிருபருக்கு முன்னாள் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் பரணி.கே.மணி அளித்த பேட்டி… ம.தி.மு.க வில் கரூர் மாவட்ட செயலாளராக கடந்த 7 ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளேன். மேலும் வை.கோ தி.மு.க விலிருந்து பிரிந்து ம.தி.மு.க வை தொடங்கி 22 ஆண்டுகள் அவருடன் நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றி வந்துள்ளேன். ஈரோட்டில் …
-
20 September
ஒய்வூதிய இயக்குநர் மகேஷ் மாரடைப்பில் மரணம்…பின்னணியில் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்
திருச்செங்கோடு காவல்துறை டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை பின்னணியில் உயர் காவல்துறை அதிகாரிகள் இருப்பதாக திமுக, தேமுதிக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் அறிக்கை கொடுத்துள்ளார்கள்.. அதே போல் தமிழக அரசின் ஒய்வூதியத்துறையின் இயக்குநர் பி.எம். மகேஷ் அவர்கள் மாரடைப்பால் காலமானார். பி.எம்.மகேஷ்க்கு மாரடைப்புக்கு ஏற்படுவதற்கு முக்கிய காரணமே நிதித்துறை செயலாளர் (expenditure) உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். பாலியியல் விவகாரத்தில் …
-
19 September
நாசரேத் மர்க்காஷியஸ் கல்லூரி-படிப்புத் தகுதி இல்லாத ரவீந்திரனை கல்லூரி முதல்வராக நியமித்த சர்ச்சை- கல்லூரி கல்வித்துறை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத டயோசீசன் நிர்வாகம்
தூத்துக்குடி நாசரேத் டயோசீசன் நிர்வாகத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆதன்படி நாசரேத்தில் உள்ள மர்க்காஷியஸ் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் 1982ம் வருடம் உதவி பேராசிரியர் பணிக்கு ரவீந்திரன் என்பவர் விண்ணப்பம்செய்திருந்தார். உதவி பேராசிரியர் பதவிக்கு முதுகலை பட்டப்படிப்பு 55ம% மதிப்பெண்கள் இருக்கவேண்டும் என்று மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் விண்ணப்பம் செய்திருந்த ரவீந்திரனின் மதிப்பெண் …