அதிமுகவுக்கு வாக்கு அளிக்க வேண்டாம்…
வாக்காளர்களுக்கு பணம்… குறட்டைவிடும் தேர்தல் ஆணையம்.. ஒரு வாக்கின் விலை 16 பைசா
மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் கணிசாமான தொகுதி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் அதிகாரமையத்தில் இருக்கும் கட்சியில் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு இலட்சம் வாக்காளர்கள் என ஆறு இலட்சம் வாக்காளர்களுக்கு தலா ரூ250 கொடுக்க முடிவு செய்துள்ளது. ரூ50 போட்டியிடும் வேட்பாளர்கள் கொடுக்கிறார்கள்.. ஆக மொத்தம் ஒரு வாக்குக்கு ரூ300 கொடுக்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு மக்களவைத் தொகுதிக்கு …
Read More »சபேசன் – சரவணனை எங்கே? ரூ15.77கோடியைவிட ரூ11.48கோடி பெரியதாம்.
வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி ரெய்டில் ரூ11.48கோடி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வைத்திருந்ததாக சீனிவாசன் தானாக ஒப்புக் கொண்டதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. DO WEll ASSOCIATE உரிமையாளர் சபேசன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டில் ரூ15கோடி சிக்கியது. சபேசன் கொடுத்த தகவலின் பேரில் அமைச்சரின் நிழல் உதவியாளர் …
Read More »சிவகங்கை மக்களவைத் தொகுதி… வெற்றி பாதையில் பரிசுப் பெட்டி தடுமாறும் கை எங்கே தாமரை..எங்கே தாமரை… நீட் தேர்வுக்கு காரணம் நளினி சிதம்பரம்..
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரசு வேட்பாளராக முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், அம்மா முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக தேர்போகிபாண்டி, அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக எச்.ராஜாவும் களத்தில் உள்ளார்கள்.. பாஜக, அதிமுக கட்சிகளுக்குள் உட்கட்சி சண்டை, கொடிக்கட்டி பறக்கிறது. எச்.ராஜாவுக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது..எச்.ராஜாவின் கடந்த கால செயல்பாடுகளே, தோல்வி உறுதி செய்கிறது. எச்.ராஜா போட்டிக்கான களத்திலேயே இல்லை என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்..எங்கே தாமரை …
Read More »திருவள்ளூர் மக்களவைத் தொகுதி… பின் தங்கிய கை சின்னம்.. முன்னணியில் பரிசுப் பெட்டி கெஞ்சும் இரட்டை இலை..
திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரசு வேட்பாளர் ஜெயக்குமாரும், அதிமுக கூட்டணியில் தற்போதைய எம்.பியுமான வேணுகோபாலும், அம்மா மக்கள்முன்னேற்றக் கழத்தின் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ பொன்.ராஜாவும் களத்தில் உள்ளார்கள்.. அதிமுக வேட்பாளரும், தற்போதைய எம்.பியுமான வேணுகோபால், 2014ல் தன் வெற்றிக்கு காரணமாக இருந்த பூந்தமல்லி, மாதவரம், ஆவடி தொகுதிகள் முன்னேற்றத்துக்கு எந்த உதவியும் செய்யவில்லை.. வேணுகோபால், கோவையில் உள்ள அமைச்சருடன் கூட்டணி அமைத்து, கோவை மாநகராட்சிக்கு மட்டும் பல …
Read More »அதிமுகவின் ஊழல்களை மக்களிடம்.. எதிர்கட்சியாக செயல்படும் மக்கள்செய்திமையம்…
அதிமுக அரசின் ஊழல்களை புத்தகவடிவில், நான்கு பக்கம், எட்டு பக்கம் மினி புத்தகமாக 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை மக்கள்செய்திமையம் செய்து வருகிறது.. அதே போல் பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் நில ஆக்ரமிப்பு மாபியா பச்சமுத்துவின் நில ஆக்ரமிப்பை 4பக்கம் கொண்ட 20,000 மினி புத்தகம் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் கொடுக்கப்பட்டுவிட்டது. ஜெயலலிதாவை ஏமாற்றிய ஊழல் …
Read More »தூத்துக்குடி மக்களவைத் தொகுதி… வெற்றி மமதையில் கனிமொழி.. பாஜக வேட்பாளர் தமிழிசையா.. அரசக்குமாரா. 70சதவிகித வாக்காளர்களுக்கு பணமா? பரிசுப் பெட்டி புவனேஸ்வரன் எங்கே?
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் கனிமொழியும், அதிமுக கூட்டணியில் பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தராஜனும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக புவனேஸ்வரனும் களத்தில் உள்ளார்கள்.. கனிமொழி மூன்று மாதங்களுக்கு முன்பே, தூத்துக்குடி வீடு எடுத்து தங்கி பிரச்சாரத்தை தொடங்கினார். திமுகவில் கீதாஜீவன் கோஷ்டி, அனிதா கிருஷ்ணன் கோஷ்டி என்று இரு அணிகளை பிரிந்து, ஒருவர் மீது ஒருவர் குற்றம்ச்சாட்டிக்கொண்டு இருப்பதால் தேர்தல் பணியில் வேகம் …
Read More »12600 கிராம பஞ்சாய்த்துக்களில் சமூக தணிக்கை பெயரில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக பணம் பட்டுவாடா? குறட்டைவிடும் தேர்தல் ஆணையம்…
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாய்த்து ராஜ் இயக்குநர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்யை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையர் சத்யாபிரதாசாகு ஐ.ஏ.எஸ்க்கு கடிதம் அனுப்பியும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கள் அரசியல் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து போது, காங்கிரசு நிர்வாகியும், முன்னாள் துணை மேயருமான கராத்தே தியாகராஜன் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் மாற்றப்படவில்லை. பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் அதிமுக …
Read More »பூந்தமல்லி நகராட்சியில் குப்பையில் பல கோடி ஊழல்.. ஊழல் செய்தர்களுக்கு வாக்கு அளிக்கலாமா?
பூந்தமல்லி நகராட்சியில் சுகாதாரப் பிரிவு அதிகாரிகளின் குப்பை ஊழலுக்கு, பத்ம ஸ்ரீவிருதே வழங்கலாம்.. பூந்தமல்லி நகராட்சியில் எந்த பக்கம் திரும்பினாலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. ஆனால் குப்பைகள் அகற்றுவதாக OURLAND ENGINEERRING WORKS PVT LTD பெயரில் கோடிக்கணக்கில் போலி பில் போடப்பட்டுள்ளது. OURLAND ENGINEERRING WORKS PVT LTD பெயரில் போடப்பட்ட போலி பில்களின் விவரங்கள்… 12.7.18ல் குப்பைகளை அகற்ற – ரூ11.19 இலட்சம். 12.7.18ல் குப்பைகளை அகற்ற …
Read More »