
சென்னை மாநகராட்சியில் மண்டலம் -5ல் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும் மார்வாடிகளால் விலைக்கு வாங்கப்பட்டுவிட்டார்கள். மண்டலம் -5 பணியாற்றும் வட்டார துணை ஆணையர்(வடக்கு) ப.ஆகாஷ், செயற்பொறியாளர் லாரன்ஸ், உதவி செயற்பொறியாளர்(பலான விவகாரத்தில், இலஞ்சம் வாங்குவதில் கில்லாடி) ஜெயராமன் ஆகிய அதிகாரிகளுக்கு அடிதட்டு மக்களைப்பற்றி கவலைப்படாமல், பணக்கார வர்க்கத்துக்கு அடிமையாகி அதிகாரமையத்தில் வலம் வருகிறார்கள்..
மண்டலம் -5ல் துணை ஆணையர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் ஊழியர்கள் ஒருவரும் 31.10.2020 பணிக்கு வரவில்லை. அலுவலகங்கள் காலியாகவே உள்ளது.

மண்டலம் -5 முழுவதும் குவிந்துள்ள குப்பை குவியலில், மக்கள் நடமாட முடியாமல் தவிக்கிறார்கள்..ஆனால் அதிகாரிகள் மண்டலம் -5 தெருக்கள் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.



சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், மக்களைவிட, இலஞ்சம் வாங்கும் அதிகாரிகளை காப்பாற்றுவதில் மட்டும் கவனம் செலுத்துகிறார்.. அதனால்தான் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் “PHONY” என்கிறோம்..