
திருவேற்காடு நகராட்சியில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருவேற்காடு – அம்பத்தூர் சாலையில் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் கொசுப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. கொசு பண்ணையில் இலவசமாக டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் மக்களுக்கு பரப்பப்படுகிறது.


கொசுப்பண்ணை அமைத்து, மக்களுக்கு இலவசமாக டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் நோய்களை பரப்பும், திருவேற்காடு நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரபிரிவு ஆய்வாளர் சாமுவேல் இருவருக்கும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விரைவில் விருது வழங்கப்படும்..
டெங்கு கொசு, பன்றி கொசு பண்ணை நடத்தும் திருவேற்காடு நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரப்பிரிவு ஆய்வாளர் சாமுவேல் மீது நகராட்சி நிர்வாக ஆணையருக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.